Thursday, March 5, 2009

கவிதை என்றால்...

கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன்...
எண்ணக் குவியலா...
உணர்ச்சி மிகுதலா...
இதயத்தின் தேடலா...
உதட்டின் புலம்பலா...
ஆழ்மனதின் கனவா...
அழியாதிருக்கும் நினைவா...
கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன்...
விடை கண்டேன் இதோ...
பி.கு : விடை தந்தமைக்கு நன்றி நிலா அவர்களே...

2 comments:

நிலா said...

பாப்பாவ ஃபீல் பண்ண வெச்சுட்டீங்க. பாப்பாக்கு பிரியமான உங்களுக்கு நன்னி :)

Ramya Ramani said...

wow really nice pic in the link Priya :)

BTW Kavidhai ellamm semmaya irukku!

Thanks to you and Nila