Thursday, March 5, 2009

கவிதை என்றால்...

கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன்...
எண்ணக் குவியலா...
உணர்ச்சி மிகுதலா...
இதயத்தின் தேடலா...
உதட்டின் புலம்பலா...
ஆழ்மனதின் கனவா...
அழியாதிருக்கும் நினைவா...
கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன்...
விடை கண்டேன் இதோ...
பி.கு : விடை தந்தமைக்கு நன்றி நிலா அவர்களே...