Wednesday, August 27, 2008
வெள்ளை காகிதம்...
நீ ஒரு வெள்ளை காகிதம்...
அதில்...
அன்னை இயற்றியது பாசம் எனும் அத்தியாயம்...
தந்தை இயற்றியது பாதுகாப்பு எனும் அத்தியாயம்...
ஆசிரியர் இயற்றியது அறிவு எனும் அத்தியாயம்...
நண்பர்கள் இயற்றியது நட்பு எனும் அத்தியாயம்...
கனவன் இயற்றியது காதல் எனும் அத்தியாயம்...
பிள்ளைகள் இயற்றியது நேசம் எனும் அத்தியாயம்...
ஆனால்...
முதுமையில் இறக்கும் பொழுது...
நீ மீண்டும் ஒரு வெள்ளை காகிதம்...
காரணம்...
காலம் எனும் நீரோடையில்...
கரைந்து போனது இந்த எழுத்துக்கள்...
Monday, August 11, 2008
A for Apple
நாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு
B- http://www.blogger.com/ - Honoring Blogger.com by giving the first place in list... :)
C-http://www.cuil.com/ - New Search Engine
D- http://www.dhingana.com/ - Listen Songs Online
-http://dictionary.reference.com/ - Nice Dictionary
G- http://www.google.com/transliterate/indic/Tamil - I feel it is the Best for Tamil typing
H- http://www.hindu.com/
I-http://www.irctc.co.in/ - Very Important for people who stay away from home... :)
O-http://www.orkut.co.in/
R-http://reader.google.com/ - To keep you updated with your favorites writers creations...
T-http://tamilyrics.wordpress.com/ - Tamil Songs badly need such sites... otherwise you cannot make out the lyrics in many songs... :)
W- http://www.wetpaint.com/ - Nice one for Group sites...
ரம்யா நீ எழுதின சைட் எல்லாம் எழுத கூடாது நினைத்தேன்... இவ்வலோதன் தேறுச்சு... :)...
எனக்கு ப்லாக் உலகத்தில் நிறைய நண்பர்கள் இல்லை... அதுனால என்னகு தெரிஞ்ச இரண்டு நபர்களை அழைக்கிறேன்...
Vishnu - நல்லதொரு நண்பன்... நல்ல எழுத்தாளன்... ஆனால் ஆங்கிலத்தில்... :)
Divya - அறிமுகம் தேவை இல்லை... தமிழ் கதை படிப்பவர்கள் இவர் எழுத்துக்களை படிக்க தவற முடியாது...
Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.
Monday, July 28, 2008
இயற்கையின் பாடம்: துக்கம்...
குடிமகன் இறந்தாலும்...
சூரியனுக்கு துக்கம் ஒரு இரவு தான்...
Thursday, July 24, 2008
நீயும் நானும்...
நான் கொண்ட தாய்வழி சொந்தம் நீ எனக்கு...
நான் கொண்டாடும் செல்வம் நீ எனக்கு...
நான் போற்றும் செல்லம் நீ எனக்கு...
என் சிந்தனை எல்லாம் உன்னால் தான்...
நீ இல்லாமல் ஒரு சொல்லும் இல்லை எனக்கு தான்...
நீ கொண்ட சொல்லெல்லாம் இருக்கும் இனிக்க இனிக்க தான்...
உன் மீது காதல் கொண்டவர் எண்ணிக்கை எராளம் தான்...
உயிரையும் மெய்யையும் உன்னில் கொண்டிருக்கிறாய் நீ...
என் உயிரிலும் மெயிலும் கலந்திருபாய் நீ...
ஆயுதம்தாங்கி நிற்கிறாய் நீ...
என் என்னங்களை வலுவாக எடுத்துரைக்க உதவும் ஆயுதமும் நீ...
அந்நியர் உன்னை சீர்க்கெடுக்க விடமாட்டேன்...
அந்நியருக்கும் உன் சிறப்பை எடுத்துரைப்பேன்...
இன்றும் என்றும் உன்னை காதலிக்கும் காதலி நான் உன்னக்கு...
தினம் தினம் சீர்மிகு சிந்தனைகளை அறிமுகம் செய்யும் நட்பின் உருவம் நீ எனக்கு...
உன்னை போற்றி எழுத வரம் அளித்த தமிழே...
இன்னும் எழுத வரம் அளிக்க வேண்டுகிறேன் என் அமுதே...
Sunday, July 20, 2008
Child Care Center
I did this Visit some time back... and wrote this write up for the quaterly magazine in our office... And felt I have to publish this in my blog... so that my friends can know about the little angles living amongst us... :)
The visit to the child care center was an unforgettable experience in my life. Initially I had few questions like what am I going to do at the child care center just by visiting there and how useful will it be for the children. But, by the end of the day when I returned from the care center I had the answers for all of those questions.
The children welcomed us as if they know us from a long time. It reminded me of children at our houses who used be hesitant and shy to talk to strangers. I was astonished at the discipline the children posses at this young age. They have their food, clean the plates, fold the mats and keep them aside all by themselves without anyone instructing them. Gosh… this reminded me of mothers who run behind their children just to make them eat one or two spoonful of food. Hat’s off to the care takers who had cultivated such good practices in them.
The children have immense love, affection and high energy that transformed me into a child. We played, danced, painted and lot more. They are very affectionate to each other. They live as one big family and the moment we stepped into their home, they treated us also as one among their family.
All in all I felt that the children there have been blessed with a better life in the Child Care Center.
Wednesday, July 9, 2008
நேற்றும் இன்றும்
இன்றோ அது காய்ந்து போன சருகு...
நேற்றோ அது மணம் கமழ்ந்த இளம் மொட்டு...
இன்றோ அது வாடிப் போன மலர்...
அன்று நம் நட்பு பூத்து குலுங்கிய நந்தவனம்...
ஆனால் இன்று யாரும் இல்லாதொரு தீவு...
காய்ந்து போன சருகுகளும்,வாடிப் போன மலர்களும் அழகாக இல்லாமல் போகலாம்...
ஆனால் நம் நட்பு... இன்றும் என்றும் அழகு தான்...
நட்பெனும் நந்தவனத்தில் இன்று நாம் இல்லாமல் போகலாம்...
ஆனால் நம் நினைவுகள் நம்மை எப்பொழுது வேண்டினாலும் நம்மை அங்கே கொண்டுச்சேர்கலாம்...
Monday, May 19, 2008
The Three Musketeers...
No wonder "Vishnu and Krishnan" (along with whom we formed the "Famous Five") called us the "Three Musketeers"... because we three were together almost every where in our college. Let it be the class,canteen,lab ... one can see all three of us together.
I still remember the last day of our college. We finished our exam and left our college in our college bus in which we get dropped to the nearest bus stand. We bid bye to some of friends who got down there and then we took the bus to Tambaram , and another "bye" at Tambaram to some other friends who got into different buses .
We three of us got into "18 M"(This is the bus with which poorni always believed that she can reach K.K.Nagar from any part of the world… :) she was not used to the city buses as she always used only city trains.) and Poorni got down at Chrompet with tears which was almost trying to peep out of her eyes and a wide bright smile which was trying to speak a lot which she couldn't.
It was about 30 minutes journey from Chrompet to K.K.Nagar and first came "Amudham Bus stop" in which Chitra had to get down , she got down there and I still remember the smile that we shared with each other before she stepped out of the bus. We both knew what we wanted to tell each other but we did not speak a word, there was only a smile that we had with us to share at that point of time. We knew that from the next day onwards the distance between us is going to go wider, wider and wider... and that brought a painful smile in our faces which is still green in my thoughts and that just brings us closer every time I think about it … now I don’t know when I am going to see the other two musketeers back again.
Three years after completing our college, we three are in three different cities, oh not even in same state… we are in three different states…. Chitra – Bombay, Priya – Banglore, Poorni- Chennai. We never thought that we will be separated by miles of distance in between us. Gone are those days in which we shared every minute of our days together. Now the reality is that it has been more than a year that we saw each other.
Now we are just left with the evergreen memories and the everyday "Hi..." that we say in the group mails… and the frequent mails that we share. The Musketeers are grown-ups now…. They have their own lives, targets, ambition, family, career and so on… But still every time when the musketeers call to each other we still share the same old stories, we laugh to our silly jokes and end the call only to realize that it had been long time since we laughed so much... :)